உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறாது: அதிமுக

 உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறாது: அதிமுக

உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறாது: அதிமுக


உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறிவிடாது என்று அதிமுக விமர்சித்துள்ளது. தனியார் டிவிக்கு பேட்டியளித்த அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், உதயநிதி துணை CM ஆவதால் விலைவாசி குறையுமா? மகளிர் உரிமைத் தொகை ரூ.10,000ஆக உயருமா? டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் அவர் மூடிவிடுவாரா? என கேள்விகளை எழுப்பினார். உதயநிதி துணை CM ஆவதால் அதிமுகவுக்கு பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார்.


செந்தில் பாலாஜியின் தியாகம் எப்படிப்பட்டது?: CM

உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறாது: அதிமுக


செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது X-பக்கத்தில் பதிவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியை தான் வாழ்த்தியதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை எனவும், அவரை வைத்து கழகத்துக்கு எதிரான சதிச்செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டதாகவும் CM குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அதற்கு விலையாக 15 மாத சிறையை ஏற்றதுதான் அவரது தியாகம் என குறிப்பிட்டுள்ளார்.


துணை முதல்வர், புதிய அமைச்சர்களுக்கு CM வாழ்த்து

உதயநிதி துணை CM ஆவதால் எதுவும் மாறாது: அதிமுக


துணை முதல்வர், புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்திய அவர், அரசு என்பது கூட்டுப்பொறுப்பு என்றும், அமைச்சர்களின் கூட்டுச் சேர்க்கை தான் முதல்வராகிய நான் எனவும் நெகிழ்ந்தார். மேலும், துறை மாறுதல் செய்யப்பட்ட அமைச்சர்கள் புதிய துறையை கவனித்து பணியாற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.


கருத்துரையிடுக

1 கருத்துகள்